1. ஈரசுவற்றை நோக்கி தவளை
தத்திச் சென்றது காகம் ---
என் பார்வை தொல்லை (20.9.19)
2. பொறி நாகணவாய்
கூட்டின் பொருள்கள் மெல்ல
மறைய --- ஒரு நாள்
மரமும் வெட்டப்பட்டது (20.9.19)
3. மகனைப் பார்க்கிறேன்
புரியவில்லை ----
என் வயதில் அவன்
மகனைப் பார்க்கிறேன்
புரிந்தது ----
அவன் வயதில் நான்
4. சத்தம் கேட்டு எங்கிருந்தோ
வந்தது கதிர்குருவி
மாமரத்தில் நெளியும் புழுக்கள்
Nicely written sir. I like the first.
ReplyDeleteநன்றி நன்றி
Delete