Tuesday, October 6, 2020

இயற்கை குறித்த சில வரிகள்

புள்ளி மூக்கனின் வாழ்விடம் 

 

 

 

குஞ்சுகளுடன் வாத்து 

                   வெளியேறியது -- 

ஏரிக்குள் வீடு   --- 10 Oct '20

 

 

 

 

குஞ்சுகளுடன் வாத்தின் 

         அணிவகுப்பு 

இடிபாட்டிற்குள் ஏரி  --- 10 Oct '20




___________________________________________________________________________________

பட்டாசு ஆரவாரம் தெரிந்தது

       மருந்து வைப்பவரின் 

உடல் மேல்  -- 11 Oct '20

___________________________________________________________________________________


நள்ளிரவு அமைதி 

    மரத்தின் வாசம் கலைந்தது 

          மின்விசிறியால்    --- 08 Oct '20

midnight silence 

     tree's scent dispersed

by fan

__________________________________________________________________________________


        அச்சம்
 அழியுமோ மாறுமோ பல்லுயிரியம் 

       தழைத்தன ஏரியில் 

             புல்லும் புதரும்  -- Oct. '20



No comments:

Post a Comment