ஷிகி!
மிகானின் சுவைகூட மாறும்
உன் வரிகளின் உண்மை
அண்டம் உள்ள வரை.
ஆடாதே பாம்பே! நீ ஆடாதே பாம்பே! (2 முறை)
உன் பட்டறிவு கேட்டறிவு பகுத்தறிவு இயல்பூக்கம் முன்னோர் வாசத்தால் (2 முறை)
ஆடாதே பாம்பே! நீ ஆடாதே பாம்பே! (2 முறை)
ஐம்புலன்கண் நுழைவோரை உள்ளுக்குள் சுரப்போரை (2 முறை)
அக்கண சமயத்தே முழுமையாய் நோக்கி (2 முறை)
உள்கடந்து சும்மாயிரு, நீ உள்கடந்து சும்மாயிரு! (2 முறை)
ஆடாதே பாம்பே! நீ ஆடாதே பாம்பே! (2 முறை)
இயற்கைப் பேரறிவால் சான்றோர் ஞானத்தால் (2 முறை)
உந்தன் சித்தத்தால் முழுமையாய் நோக்கி (2 முறை)
நான் கரைந்து ஆடு! நீ நான் கரைந்து ஆடு
ஆடு பாம்பே! விளையாடு பாம்பே! (2 முறை)
No comments:
Post a Comment