Wednesday, August 27, 2025

ஆகத்து 2025 எண்ண அகவல்

புலனைந்து வழி நுழையுஞ் சமயம் 

          நான் பட்ட, கேட்ட அறிவினால் 

முன்னோர் வாசம், சான்றோர் ஞானத்தால்

          இயற்கைப் பேரறிவின்பால் 

முக்காலத்திற்கும் முழுதாய் அவதானித்து 

           அக்கணம் அந்நிலையை

சந்திக்கச் செய்வாயே, உள்ளுணர்வே!


No comments:

Post a Comment