Tuesday, January 12, 2021

VEDANTHANGAL BIRD SANCTUARY OPEN TO PUBLIC DURING PONGAL HOLIDAYS 2021 பொங்கல் விடுமுறையின் போது வேடந்தாங்கல் சரணாலயம் திறந்திருக்கும்

Great news! During this year's (2021) Pongal holidays, the Vedanthangal Bird Sanctuary will be open to public after nearly a ten-month closure due to Covid-19

ஒரு நல்ல செய்தி! இந்த ஆண்டு (2021) பொங்கல் விடுமுறையின் போது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பொதுமக்கள் பார்வையிட திறந்திருக்கும். இதை நான் வனத்துறையிடம் போன் செய்து கேட்டறிந்தேன். போன்: 04422200335. ஆனால், காணும் பொங்கல் அன்று மட்டும் விடுமுறை இருந்தாலும் இருக்கலாம் என்று தகவல் தந்தார்கள்.

No comments:

Post a Comment