Sunday, April 13, 2025

2025 ஏப்ரல் கவிதைகள்

கதிர்குருவி சென்று விட்டது

வேலிப்புதரில் வளரப் போகும்

கற்காரை


கவிதை வரவில்லை இயற்கையாக

முகத்தை மட்டும் விட்டுவிட்டு 

    முழு உடலையும் போர்த்தியும்

ரீங்காரமிட்டுக் கடிக்கும் உன்னை!

    களிம்பு தடவிப் படுத்தாலும்

ஏற்கனவே செய்த சம்பவம்

    சொரியச் சொரிய

தூக்கமும் வரவில்லை.

No comments:

Post a Comment